ஜெயலலிதா உடல்நலம் விசாரிக்க சென்னை வந்த அருண் ஜேட்லி மற்றும் அமித் ஷா

சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு வெளிநாட்டு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு புதனன்று (இன்று) வருகைத் தந்தனர். அவர்களுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வந்தனர். இதற்காக அப்பல்லோ மருத்துவமனை பகுதியில் பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டிருந்தது.



இதனிடையே, அப்பல்லோவில் 20 நிமிடம் இருந்த அருண் ஜெட்லியும், அமித்ஷாவும் செய்தியாளர்களை சந்திக்காமல் புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...