கேரளாவில் முழு அடைப்பு எதிரொலி கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் லாரிகள் தமிழக எல்லையில் நிறுத்தம்.

கேரள மாநிலம் கண்ணூரில் பஜக பிரமுகர் ரமித் நேற்று மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அவரது கொலையை கண்டித்து இன்று பாஜக சார்பில் மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை உக்கடத்தில் இருந்து கேரளா செல்லும் தமிழக பேருந்துகள் எல்லையான வாளையாறு சோதனை சாவடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது, மேலும் கேரளாவிற்கு செல்லும் லாரிகளும் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளதால் முட்டை, காய்கறிகள் கேரளாவிற்கு அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பயணிகள் கூறுகையில் கேரளாவில் அடிக்கடி திடீர் வேலை நிறுத்தம் ஏற்படுவதால் அங்கு செல்லக்கூடிய வியாபாரிகள் பயணிகள் பாதிப்பு அடைவதாக தெரிவித்தனர்.பேருந்துகள் இயக்கப்படாத்தால்  கேரளா செல்லும் பயணிகல் ரயில்கள் மூலம் சென்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...