முதல்வர் குணமடைய வேண்டி - மகா தன்வந்தரி யாகம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன்  கோவிலில் மகா தன்வந்தரி யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே செல்வராஜ், அமைச்சர்கள் ஓ.கே.சின்னராஜ், பி.ஆர். அருண்குமார், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, மேயர் கணபதி ராஜ்குமார், துணைமேயர் லீலாவதி உண்ணி, தேக்கம்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் தங்கராஜ் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் எம்.எஸ் ராஜகுமார், பி.டி கந்தசாமி, டி.கே துரைசாமி, A.பொன்னுசாமி,கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.



Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...