மத்திய அரசை கண்டித்து கோவையில் ரயில் மறியல் போராட்டம், 594 பேர் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததை கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காங்கிரஸ், தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இன்று காலை கோவை ரயில் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவை மாநகரில் மத்திய ரயில் நிலையம் மற்றும் வடகோவை ரயில் நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 594 பேர் கைது. இதில் 45 பேர் பெண்கள் ஆவர்.  




தொடர்ந்து செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் கூறியதாவது :- 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், அதற்கு உரிமை இல்லை என்று மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. இது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல். மோடி அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்திக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 




தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்டோரை காவல்துறையினரை கைது செய்தனர்.



Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...