யாழ்ப்பாணத்தில் 2 மாணவர்கள் சுட்டுக்கொலை: 5 போலீஸ்காரர்கள் கைது

 கொழும்பு:இலங்கை வடக்கு மாகாணப்பகுதியான யாழ்ப்பாணத்தில் போலீஸ் சோதனைச்சாவடியில் அருகே குலப்பிடி அருகே பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் சுட்டுக்கொலை.

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணப்பகுதியான யாழ்ப்பாணத்தில் போலீஸ் சோதனைச்சாவடியில் நேற்று அதிகாலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் வந்தனர்.அவர்களை அங்கிருந்த போலீசார் சிலர் சுட்டுக்கொலை செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மாணவர்களை எதற்காக அவர்கள் கொலை செய்தார்கள் என்பது உடனடியாக தெரியவில்லை. சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

விசாரணையில், நேற்று காலை 11.30 மணியளவில் ஜாப்னா பல்கலைகழகத்தில் 3 ஆம் ஆண்டு பயின்றுவந்த மாணவர்களான விஜயகுமார் சுலாக்ஷான்(24) காந்தோரோடை சேர்ந்தவர் என்றும் மற்றொரு மாணவர் கிளிநொச்சியை சேர்ந்த நடராஜா கஜன்(23) என்பது தெரியவந்துள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...