பெண் போக்குவரத்து உதவி ஆய்வாலரை மிரட்டியவர் கைது

கோவை, இராமநாதபுரம் காவல் நிலையத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாலராக பணியாற்றுபவர் சாஜினி (40). இவர் செவ்வாயன்று மதியம் அல்வேனியா பள்ளி அருகே வாகனத் தனிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஒருவர் தலைக்கவசம் அணியாமல் வந்துள்ளார். அவரை சாஜினி நிறுத்தியபோது, நான் மனித உரிமை ஆணையத்தில் உள்ளேன், என்னையே நிறுத்துகிறாயா என தொடர்ந்து மிரட்டியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இராமநாதபுரம் காவல் நிலையத்தில் சாஜினி புகார் அளித்ததைத்தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவரின் பெயர் ராஜேஷ் (33) என்பதும், ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...