பேருந்தில் பிக்பேக்கட் - பொதுமக்கள் தர்ம அடி


கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (40). செவ்வாயன்று வேலைக்குச் செல்வதற்காக பீளமேட்டில் இருந்து பேருந்து ஏறியுள்ளார். ராதாகிருஷ்ணா மில் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்த போது கோவிந்தராஜின் அருகில் நின்றிருந்த வாலிபர் அவரது சட்டைப் பையில் இருந்து பணத்தை திருடிவிட்டு தப்பிக்க முயற்சித்துள்ளார். இதனையறிந்த கோவிந்தராஜன் கூச்சலிடவே பயணிகள் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதனைத்தொடர்ந்து,  பீளமேடு காவல் நிலையத்தில் அந்த வாலிபர் ஒப்படைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த பாபு (40) என்பதும், இது போன்ற பல திருட்டுகளில் தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...