பசுமை தீபாவளிக்கு பரிசு

தூய்மை தமிழகம் சார்பில் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் பசுமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கோவை மாவட்ட மாநகராட்சியின் சார்பில் ''நம் தீபாவளி ஆனந்தக் கொண்டாட்டத்தில் இயற்கை சூழலை இணைத்துக்கொள்வோம்'' என்ற தலைப்பில் இது கடைபிடிக்கப்பட உள்ளது. 

வரும் தீபாவளிக்கு பல்வேறு விதமான சீர்கேட்டை ஏற்படுத்தும் பட்டாசுகளை தவிர்த்து இயற்கை சூழலுடன் இணைந்து தீபாவளியினை கொண்டாடுவோர் 8190000200 என்ற எண்ணிற்கு தங்களது பண்டிகைக் கொண்டாட்டங்களை வாட்சப்பில் பதிவு செய்யலாம். அதில் சிறந்த பதிவினைப் பாராட்டி பரிசளிக்க கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...