ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு வார விழா

கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு வாரவிழா அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் இறுதி நாளான இன்று கோவை ரயில் நிலையத்தில் ஆயுதம் கலைக்குழுவை சேர்ந்தவர்கள் லஞ்சம் தவிர்க்க வலியுறுத்தி நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தினர். 



தொடர்ந்து, லஞ்சம் தவிர்ப்பது குறித்த உறுதி மொழியை ரயில்வே அதிகாரிகள் ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் அறம் தன்னார்வ தொண்டு அமைப்பின் அறங்காவலர் சிவக்குமார். சேலம் கோட்ட உதவி வணிக மேலாளர் ஷாஜகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.⁠⁠⁠⁠



Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...