இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் உட்பட 5 பேர் கைது


கோவை ராஜ வீதியில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக உக்கடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார்  திடீர் சோதனை நடத்தினர். அப்போது, விபச்சாரம் நடப்பது தெரியவந்தது. தொடர்ந்து, விபச்சார புரோக்கர்களான கேரள மாநிலத்தை சேர்ந்த திலிப்(29), வேனு (32), சுதீஷ் (35)/ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கேரள மாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 

மற்றொரு சம்பவம்:-

சாய்பாபகாலனி பகுதியில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, அப்பகுதி போலீசார் அழகேசன் சாலையில் உள்ள மசாஜ் சென்டரில் சோதனை நடத்தி, பெண் விபச்சார புரோக்கரான கேரள மாநிலத்தை சேர்ந்த பிரியா ஜோசப் (42)/என்பவரும், லிபின் ஜார்ஜ் என்பவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 46வயது பெண்ணை மீட்ட போலீசார் அவரை அரசு காப்பகத்துக்கு அனுப்பினர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...