கோவை அண்ணா பல்கலை., துணை வேந்தருக்கு சிறை தண்டனை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


கோவை வடவள்ளி அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2008-2009 வரை கோவை அண்ணா பல்கலைகழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினார்.

இவர் மீது,  தனது பதவிகாலத்தின் போது பல்கலைகழகத்திற்கு சேர், பெஞ்சுகள் வாங்கியதில் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. இதற்காக பல்கலைக்கழக  காண்டிராக்டர் செந்தில்குமாரிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று கோவை லஞ்ச ஒழிப்பு நீதி மன்றதில் தீர்ப்புக்காக வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மதுரசேகர், முன்னாள் துணைவேந்தருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 1 லட்சத்து 10 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...