கோவையில் வீடுகளில் சூரியஒளி மின்சாரம் அமைக்க மாநகராட்சி திட்டம்!


கோவை, கொடிசியா கூட்டரங்கில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகாம் மற்றும் கோயமுத்தூர் மாநகராட்சி இணைந்து வீடுகளிலும் சூரியஒளி மின்சார மேற்கூரை தகடுகள் அமைக்கும் திட்டம் தொடர்பான கருத்தரங்கு கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகாமை கூடுதல் தலைமை செயலாளர் ஜக்மோகன் சிங் ராஜூ முன்னிலை வகித்தார். இதில், கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகாம் பொது மேலாளர்கள் இந்துமதி, பாலகிருஷ்ணன் மற்றும் சூரியஒளி மின்சார நிறுவனங்களின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் மற்றும் மின்சார வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...