10-ஆம் வகுப்பு மாணவர் மாயம்


கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் ஹரிபிரசாத் (15). பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்படும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், திங்களன்று காலை மணிகண்டன், நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஹரிபிரசாத்தை பள்ளி செல்வதற்காக விட்டுவிட்டு திரும்பிச் சென்றுள்ளார்.

பின், சுமார் 10 மணியளவில் பள்ளியில் இருந்து மணிகண்டனை அழைத்து ஹரிபிரசாத் இன்று விடுமுறை எடுத்துள்ளார் என தகவல் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, மணிகண்டன் பல்வேறு இடங்களில் ஹரிபிரசாத்தை தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...