பத்திரிகையாளர்களின் அங்கீகார அட்டையினை புதுப்பித்து வழங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

முழு நேர பத்திரிகையாளர்களின் 2017-ஆம் ஆண்டிற்கான அங்கீகார அட்டையினை புதுப்பித்து வழங்க விண்ணப்பிக்குமாறு கோவை மாவட்ட மக்கள் செய்தித் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

''முழு நேர பத்திரிகையாளராக பணிபுரிவோர்களுக்கு 2017-ஆம் ஆண்டிற்கான அங்கீகார அட்டை புதுப்பித்து வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே, 2016-ஆம் ஆண்டிற்கான அங்கீகார அட்டை பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

எனவே, விண்ணப்பிக்க தகுதியுடைய நிருபர்கள் www.tndipr.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிரக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 10ம் தேதிக்குள் கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...