பீஸ் (அமைதி) அறக்கட்டளைக்கு வாகனம் வழங்கிய ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்


ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில் கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் பீஸ் (அமைதி) அறக்கட்டளைக்கு வாகனம் (வேன்) தானமாக வழங்கப்பட்டது.



பீஸ் (அமைதி) அறக்கட்டளையில் கைவிடப்பட்ட குழந்தைகள் 135 பேர், முதியவர்கள் 60 பேர், மாற்றுத்திறனாளிகள் 21 பேர், மூளைவளர்ச்சி குறைபாடுகள் உடையவர் 36 பேர் என மொத்தம் 333 பேர் உள்ளனர். கோவை மாவட்டத்தில் இந்த அறக்கட்டளை சிறப்பான அறக்கட்டளை என்று கடந்த 2015-ஆம் ஆண்டு விருது வழங்கப்பட்டது.



இதனிடையே, கடந்த 23ம் தேதியன்று ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெற்கு மண்டல பொதுமேலாளர் சந்திப் வேன் ஒன்றினை வழங்கினார். இந்நிகழ்வின் போது மண்டல முதன்மை  மேலாளர் பென்னி சி.தாமஸ் உடனிருந்தார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...