வரதட்சணை கேட்டு பெண் மீது தாக்குதல் கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சவுமியா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஷ்வநாதன் என்பவரது மகன் மணி (45) எனவருக்கும் கடந்த 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. 12 வயதில் ஒரு மகள் உள்ளார். திருமணத்தின் போது சவுமியா மணி குடும்பத்தார்க்கு 25 சவரன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் போன்றவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளார். 

இந்த நிலையில் சவுமியாவின் கணவர் மற்றும் அவரது பெற்றோர் சகோதரர் உள்ளிட்ட 5 பேர் மேலும் வரதட்சணை கேட்டு சவுமியாவை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும்,சமீபத்தில்  மணி அவரை தாக்கியதால் காயமடைந்த சவுமியா கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதையடுத்து சவுமியா பி.என். பாளையம் போலிசாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிந்த போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்த விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...