குழந்தைகளுக்கான மாற்று பராமரிப்பு முறைக்கான இரண்டுநாள் கருத்தரங்கு நிகழ்ச்சி


தமிழ்நாடு இந்தியன் கவுன்சில் குழந்தைகள் நல அமைப்பு மற்றும் சென்னை ஐக்கிய நாடு சிறுவர் நிதியம் இணைந்து குழந்தைகளுக்கான மாற்று பராமரிப்பு முறைக்கான இரண்டுநாள் கருத்தரங்கு நிகழ்ச்சி ஆர்.எஸ். புரம் ஸ்ரீ அன்னபூர்ணா கலையரங்கத்தில் இன்று துவங்கியது. 



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். தமிழ்நாடு இந்தியன் கவுன்சில் குழந்தைகள் நல அமைப்பு துணைத் தலைவர்கள் சந்திராதேவி வரவேற்புரை வழங்கினார், நிர்மலா தலைமையுரை வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் பராமரிப்பு, தத்தெடுப்பு போன்றவவை குறித்து கலந்துரையாடப்பட்டது. இதில் குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள், குழந்தை நல குழுவினர், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு இந்தியன் கவுன்சில் குழந்தைகள் நல அமைப்பு பொது செயலாளர் கிரிஜா குமார்பாபு, கோவை அமிர்தா பல்கலைக்கழகம் பேராசிரியர் சுஜா, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...