கோவை சி.எம்.எஸ் கல்லூரியில் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது




தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை கோவை சி.எம்.எஸ் கல்லூரியுடன் இணைந்து மாநில அளவிலான கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டி, மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தியது.

இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், சி.எம்.எஸ் கல்லூரியின் முதல்வர் சந்தியா மேனன் வரவேற்புரையாற்றினார். மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ஆர்.வனஜா துவக்கவுரையாற்றினார்.

நிறைவாக, கோவை டி.ஆர்.ஏ மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.சிவலிங்கம் நன்றியுரையாற்றினார்..

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...