வால்பாறை வனப்பகுதியில் இறந்துகிடந்த பெண் சிறுத்தை குறித்து வன அதிகாரிகள் ஆய்வு


வால்பாறைக்கு உட்பட்ட கீழ் பறனை என்னும் எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தொழிலாளர்கள் தேயிலை சேகரிக்கும பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது.



இதுகுறித்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் சக்திவேல் தலைமையில் வன அதிகாரி சந்திரன் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அப்பகுதிக்கு சென்று இறந்துகிடந்த சிறுத்தையினை ஆய்வு செய்து பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.





இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் சக்திவேல் கூறியதாவது:-

கீழ் பறனை பகுதியில் தற்போது சிறுத்தை உயிரிழந்திருப்பது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. இதுகுறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதி மக்களிடமும், தேயிலைத் தொழிலாளர்களிடமும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுத்தை இறந்து ஒரு வாரம் கடந்திருக்கும். கால்நடை மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு பெண் சிறுத்தை, சுமார் 2 வயது மதிக்கத்தக்கது'' என்றார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...