காவல்துறையால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்



கோவை மாவட்டம், பேரூர் வட்டத்தில் டி2, டி4 ஆகிய காவல் நிலையங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு CrPc12 (U/s 120 CrPC)-ன் கீழ் கைப்பற்றப்பட்டு உரிமை கோரப்படாத 34 இருசக்கர வாகனங்களும், மதுக்கரை வட்டத்திற்கு உட்பட்ட டி3 காவல் நிலையத்தால் கைப்பற்றப்பட்ட 61 இருசக்கர வாகனங்களும் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வரும் டிசம்பர் 15ம் தேதியன்று காலை 11 மணியளவில் பேரூர் வட்டாட்சியர் முன்னிலையில் அவிநாசி சாலையில் அமைந்துள்ள பிஆர்எஸ் மைதானத்தில் அந்த வாகனங்கள் பொது ஏலம் விடப்படவுள்ளது என பேரூர் பொது ஏல அலுவலர் மற்றும் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...