மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் - உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி


மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும், ஜெயலலிதாவிற்கு சொந்தமான சொத்துகளை அரசுடமையாக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி வழக்கு தொடர உள்ளதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான கிருஷ்ணமூர்த்தி கோவையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது முறையான சிகிச்சை அளிக்கதாதலேயே உயிரிழந்து இருப்பதாகவும், ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.

ஜெயலலிதாவிற்கு சொந்தமான 'வேதா இல்லம்' உள்ளிட்ட சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டுமெனவும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக கட்சி மற்றும் சொத்துக்களை அபகரிக்க முயல்வதாகவும் குற்றம்சாட்டிய அவர், அதிமுக பொதுச்செயலளாராக மூத்த தலைவர்களான பி.ஹெச்.பாண்டியன், பண்ரூட்டி ராமசந்திரன் உள்ளிட்டோரில் ஒருவரை நியமிக்க வேண்டுமென தெரிவித்தார். 

ஜெயலலிதா உடல்நிலை குறித்த உண்மைகளை மறைத்த அப்போல்லா மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி மீது சட்ட பூர்வமாக நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகவும், முறையான சிகிச்சை அளிக்காமல் உயிரிழப்பிற்கு காரணமான சசிகலா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...