கோவையில் மீட்கப்பட்ட அறிய வகை வெள்ளை ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைப்பு

கோவையில் அடிப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அறிய வகை வெள்ளை ஆந்தை மற்றும் வீட்டில் பிடிபட்ட 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை பாம்பு மீட்டு குழுவை சேர்ந்த சன்சய் என்பவர் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார்.

கோவை மாவட்டம், புளியகுளம் பெரியார்நகர் பகுதியில் அறிய வகை வெள்ளை ஆந்தை ஒன்று காக்கைகளால் தாக்கப்பட்டு படுகாயத்துடன் சாலையில் விழுந்துகிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பாம்பு மீட்புக் குழுவைச் சேர்ந்த சன்சய் என்பவர் அதை மீட்டார். 

இதைத்தொடர்ந்து, புளியகுளம் அருகே உள்ள சுங்கம் பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரது வீட்டில் பாம்பு நுழைந்துவிட்டதாக பாம்பு மீட்புக் குழுவின் சன்சய்-க்கு தகவல் வந்தது. அப்பகுதிக்குச் சென்ற அவர் அங்கொரு வீட்டில் இருந்த 6 அடி நீளமுள்ள சாரைபாம்பையும் மீட்டு மதுக்கரை வனத்துறையிடம் ஒப்படைத்தார்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...