உக்கடம் பெரிய குளத்தில் மீண்டும் மீண்டும் பரவும் ஆகாயத் தாமரைகள்!

கோவை, உக்கடம் பெரிய குளத்தில் ஆகாயத் தாமரையை பலமுறை கோவை மாநகராட்சி சார்பில் தூர்வாரப்பட்டும், மீண்டும் மீண்டும் ஆகாயத் தாமரை பரவி வருகிறது.



இது குறித்து கோவையை சேர்ந்த தன்னார்வலர் ஓசை சையது கூறுகையில்:

'கோவையில் உள்ள பெரும்பாலான குளங்களில் ஆகாயத் தாமரை பரவி வருகிறது. இதற்கு கோவை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் வருகின்றனர். பொதுவாக குளங்களில் கலக்கப்படும் கழிவு நீர்களால் ஆகாயத்தாமரை பரவி வருகிறது. உக்கடம் பெரிய குளத்தில் கலக்கப்படும் கழிவு நீரும் இதற்கு காரணம். கழிவு நீர் கலக்கப்படாமல் இருந்தால் ஆகாயத்தாமரை வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. கோவையில் இந்த வருடம் பருவ மழை இல்லாததும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். மேலும் உக்கடம் பெரிய குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்கப்படவுள்ளது, இதன்மூலம் குளத்தில் கலக்கப்படும் கழிவு நீரானது சுத்திகரிக்கப்பட்ட பின்னரே குளத்திற்கு விடப்படும். அதன்பின் குளங்களில் ஆகாயத்தாமரை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது'.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...