மின்சாரக் கட்டணம் செலுத்தும் முறையினை எளிமையாக்கக் கோரி சிட்டிசன் வாய்ஸ் கிளப் மனு



சிட்டிசன் வாய்ஸ் கிளப்-யின் தலைவர் சி.ஜெயராமன் மற்றும் செயலாளர் வி.ஏ.சண்முகம் ஆகியோர் இன்று கோவை மாவட்ட மின்சாரத் துறை தலைமை பொறியாளரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

மின் கம்பிகளில் உள்ள மின் இணைப்புகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். செல்போன் கோபுரங்கள் மழை, புயலால் சரிந்துவிடாமல் இருக்க கம்பிகளைக் கொண்டு அதற்கு துணை அமைக்க வேண்டும். மேலும், செல்போன் கோபுரங்கள் மின்சார இணைப்புகள் அருகில் இல்லாதவாரு அமைக்க வேண்டும்.

மின்சாரத் துறை சார்பில் மின்சாரக் கட்டணம் செலுத்த பல்வேறு வசதிகளை செய்துள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு சரியான விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். கிரெடிட், டெபிட் உள்ளிட்ட வங்கி கணக்கு அட்டையினைக் கொண்டு மின்சாரக் கட்டணம் செலுத்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து மின்சாரக் கம்பிகளிலும் அடையாள எண்களை எழுத வேண்டும். இதன் மூலம் ஏதேனும் புகார் அளிக்க வசதியாக இருக்கும்" இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...