பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட கோவை மாநகராட்சி ஆணையர்


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் புளியகுளம் பகுதியில் மாநகராட்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் செயல்பட்டு வரும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற அவர் மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரின் இந்த சந்திப்பு மாணவிகள் மத்தியில் உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சியில் பல்வேறுகட்ட பணிகளை மேற்கொண்டு வரும் மாநகராட்சி ஆணையர் பள்ளி மாணவிகளுடன் சிலமணி நேரங்கள் ஒதுக்கி கலந்துரையாடலில் ஈடுபட்டதற்கு அப்பள்ளி ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வின் போது "நான் தான் மாற்றம்" என்னும் மாணவிகள் அமைப்பும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயனைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...