மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் அதிகப் பதக்கங்கள் பெற்று லிஸ்யு பள்ளி மாணவர்கள் முதலிடம்

மாநில அளவிலான மல்யுத்தப் போட்டி திண்டுக்கல் மாவட்டம், பழநியில் நடைபெற்றது. இதில் கோவை லிஸ்யு பள்ளியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் கே.ராகுல்காந் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், அக்சய் மற்றும் ஆகாஷ் ஆகியோர் இரண்டாம் இடமும் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றனர். மேலும், அதேப் பள்ளியைச் சேர்ந்த செப்ரோலு மகேஷ் மூன்றாம் இடம்பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.



இப்பள்ளியின் முதல்வர் ரிவேண்டர் ஃபாதர் டாக்டர் பிலிப்ஸ் பொன்தெக்கன் போட்டிகளில் வென்ற மாணவர்களையும், அவர்களை சிறப்பாக பயிற்றுவித்த பயிற்சியாளர் பிரபுபகவதியையும் பாராட்டி கௌரவித்தார்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...