ஜல்லிகட்டு குறித்து நுண்ணிய சிற்பம் வடித்த தங்க நகை தொழிலாளி


ஜல்லிகட்டு போட்டிகளுக்கு அனுமதி வழங்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்பதை உணர்த்தும் விதமாக கோவையை சேர்ந்த தங்க நகை தொழிலாளி ஒருவர் 300 மில்லிகிராம் எடையில் ஜல்லிகட்டு காளையை வீரர் அடக்குவதை போன்ற மிகச்சிறிய அளவில் வடிவமைத்துள்ளார்.



கோவையை சேர்ந்த தங்க நகை தொழிலாளியான ராஜா மிக சிறிய அளவிலான நகைகளை வடிவமைப்பதில் ஆர்வம் கொண்டவர். ஜல்லிகட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் இளைஞர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஜல்லிகட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் விதமாக 300 மில்லிகிராம் எடையில் மிகச்சிறிய அளவில் ஜல்லிகட்டு போட்டியினை வடிவமைத்துள்ளார். வீரர் ஒருவர் ஜல்லிகட்டு காளையை அடக்கும் விதமாக தீக்குச்சியின் மேல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வடிவமைப்பு மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிகட்டினை அனுமதிக்க மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதுவரை போராட்டங்கள் ஓயாது என்பதை உணர்த்தும் விதமாக இந்த நுண்ணிய சிற்பத்தினை வடிவமைத்து இருப்பதாக தங்க நகை தொழிலாளி ராஜா தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...