வால்பாறை சின்கோனா பகுதியில் உள்ள கல்லூரியில் யானைகள் அட்டகாசம்

வால்பாறையில் சின்கோனா பகுதியில் பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் சமீப காலமாக அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளையும், ரேஷன் கடைகளை உடைத்தும் சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகி விட்டது.



 
இதேபோல் இன்று அதிகாலையில் சின்கோனா பாரதியார் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் வகுப்பறைகளின் கதவு, ஜன்னல்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியது. யானைகளின் இந்த செயலால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வரும் காலங்களில் இதே போன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு அப்பகுதியைச் சுற்றி மின்வேலிகள் அமைத்து வனவிலங்குகள் நுழையாமல் தடுக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...