பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடிய ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள்


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் சார்பில் பொங்கல் விழா மண் மனம் மாறாமல், பாரம்பரிய முறைப்படி கல்லூரி வளாகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.







இந்நிகழ்வின் போது, அக்கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டதோடு பூக்கோலம் போடுதல், மருதாணி வைத்தல், உரி அடித்தல், கயிறு இழுக்கும் போட்டி மற்றும் பல விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.



இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக ஹலோ எஃப்எம் தொகுப்பாளர் மகா கலந்துகொண்டு பொங்கல் நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். இதைத்தொடர்ந்து கல்லூரி தாளாளர் முனைவர் எஸ்.தங்கவேலு, மாணவ, மாணவிகளுக்கு பொங்கல் திருநாளின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.



இந்நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...