குன்னூரில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கொட்டும் மழையில், கடும் குளிரிலும் போராட்டம்

தமிழ்நாட்டில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் ஐந்தாவது நாளாக நடத்தி வருகின்றனர். இன்றும் வலுபெற்று வரும் இப்போராட்டம் குன்னூர் பகுதியில் மூன்றாவது நாளாக இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கொட்டும் மழையில், கடும் குளிரிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இளைஞர்கள் கனமழையினையும் பொருட்படுத்தாமல் தங்களின் உரிமைக்காக போராடி வரும் நிலையில் குன்னூரைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கொட்டும் மழையிலும், கடும் குளிரிலும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டன ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையையும் நீக்கக்கோரியும் குன்னூர் வாகன நிறுத்தும் இடத்தில் இரவு பகல் பாராமல் மூன்றாவது நாளாக குரல் கொடுத்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...