மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்ற ஸ்ரீ நேரு வித்யாலயா மாணவர்களுக்கு பாராட்டு

கோவை : மல்யுத்த சங்கம் நடத்திய மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்ற ஸ்ரீ நேரு வித்யாலயா மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கோவை : மல்யுத்த சங்கம் நடத்திய மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் பதக்கம் வென்ற ஸ்ரீ நேரு வித்யாலயா மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கடந்த மே 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் தமிழ்நாடு தன்னார்வ மல்யுத்த சங்கம் சார்பில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில், ஸ்ரீ நேரு வித்யாலயா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர். அவர்களுக்கு பள்ளி மற்றும் கோவை நலச்சங்கத்தின் தலைவர் ரமேஷ் சி பாஃப்னா, செயலாளர் அசோக் குன்டேசா, பள்ளி முதல்வர் செண்பகா ரமேஷ் மற்றும் கோவை நலச்சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Newsletter