நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலய பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவீரம்

நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலய பகுதிகளில் தற்போது கடும் வறட்சி நிலவிவருவதால் மரம், செடி, கொடிகள் மற்றும் புள்வெளிகள் காய்ந்து கிடப்பதால் தீ பிடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், வனத்துறையினர் தீப்பிடிக்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக சாலை ஓரங்களில் தீ வைத்து தீ வனப்பகுதியில் பரவாமல் இருக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் மூலம் தீ வனப்பகுதியில் பரவாமல் தடுக்கப்படுகிறது.



இது குறித்து கூறிய ரேஞ்சர் ஆரோக்கியசாமி, சாலை ஓரங்களில் புற்கள் காய்ந்து உள்ளதால் பல வகைகளில் தீ ஏற்பட வாய்புகள் உள்ளது. இதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் சார்பில் தீ தடுப்பு கோடுகள் காய்ந்த புற்களை எரித்து அமைக்கப்படுகிறது. 

இதன் மூலம் தீ வனப்பகுதியில் பரவாமல் தடுக்கப்படுகிறது. 

இந்த தீ தடுப்பு கோடுகள் சுமார் 15 கிலோமீட்டர் அமைக்கப்படுகிறது. இதில் 31 பணியாளர்களும் 11 வாச்சர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என கூறினார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...