வால்பாறையில் அனைத்து பள்ளிகளிலும் இனிப்பு வழங்கி 68-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

வால்பாறையில் நமது இந்திய தேசத்தின் 68-வது குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. வால்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகம் வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடியேற்றி வைத்தார். இதில் நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். 

இதே போல் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கோமதி தேசிய கொடியை ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் வால்பாறை வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். வால்பாறை நகராட்சி ஆணையர் சம்பத்குமார் வால்பாறை நகராட்சி வளாகத்தில் தேசிய கொடியேற்றி வைத்தார். 



வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வள்ளிக்கண்ணு தேசிய கொடியேற்றி குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. 

இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்று இந்திய தேசத்திற்கு மரியாதை செலுத்தினர். 

வால்பாறை ஸ்டேன்மோர் பிரிவு பகுதியில் முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் குசலவன் தேசிய கொடியேற்றி வைத்தார். 

இதில் முன்னாள் நகர தலைவர் இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...