குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமை சட்ட மையத் துவக்கவிழா


குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமை சட்ட மையத் துவக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவில் காப்புரிமை மற்றும் வடிவமைப்பு துணை கட்டுப்பாட்டாளர் டாக்டர் எஸ்.பி.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று  இவ்விழாவை துவங்கிவைத்தார்.



இதைத்தொடர்ந்து, அறிவுசார் சொத்துரிமை சட்ட மையத்தைப் பற்றியும் அதை சார்ந்த தகவல்களைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். 

முன்னதாக குமரகுரு கல்லூரி முதல்வர் ஆர்.எஸ்.குமார் வரவேற்புரை ஆற்றினார். இணை தாளாளர் சங்கர் வானவராயர் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார். 

இதைத்தொடர்ந்து, குமரகுரு கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் 6 ஆவணங்கள் காப்புரிமைக்காக சமர்ப்பிக்கபட்டுள்ளது. இத்தகைய தொடக்கம் இனி வரும் மாதங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மேலும் பல ஆவணங்களுக்கு காப்புரிமை பெற உறுதுணையாக இருக்கும் என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...