நாராயனகுரு கல்லூரியில் கலரி குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது


கோவை நாராயனகுரு கல்லூரியில் மகளிர் எம்பவர்மென்ட் மற்றும் மனித உரிமை கிளப் ஆகியவை இணைந்து கலரி குறித்தான ஒரு நாள் கருத்தரங்கை "கலரி ஆரோக்கியத்திற்கும் தற்காப்புக்குமான ஒரு கலை" என்னும் தலைப்பில் நடத்தியது.

இக்கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளர் பி.சரவணக்குமாரி வரவேற்புரை வழங்கினார். புதூர், பாலக்காடு கலரி பயிற்சி அளிக்கும் சிவிஎன் கலரி பள்ளியின் கலரி நிபுனர் சி.முரளிதரன் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்.



இதில், மாணவர்களுக்கு ஆரோக்கியத்தை பேனவும், தற்காத்துக்கொள்ளவும் பயிற்சிகள் அளித்தார்.

மனித உரிமை கிளப்பின் ஒருங்கிணைப்பாளர் வி.ஆர்.நாகராஜன் நன்றியுரை வழங்கினார்.

இக்கருத்தரங்கில் கல்லூரி மாணவிகள் சுமார் 250-க்கும மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...