புதிய பட்ஜெட் தாக்கல் வளமானதாக உள்ளது என இணைத் தலைவர் மற்றும் மருத்துவ பிரிவு இயக்குநர் மனிஸ்பங்கர் தகவல்

மத்திய அரசின் நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி தற்போது தாக்கல் செய்துள்ள புதிய பட்ஜெட்டானது வளமானதாக அமைந்துள்ளது என இணைத் தலைவரும் நோவா ஃபெர்ட்டிலிட்டி மையத்தின் மருத்துவ பிரிவு இயக்குநருமான மனிஸ்பங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டிற்கான பட்ஜேட்டானது ஒரு சுகாதார கண்ணோட்டத்தில், பட்ஜெட் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததாக உள்ளது. அரசாங்கத்தின் நோக்கம் நாடு முழுவதும் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை விரிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. 

மேலும், உயிர் காக்கும் மருந்துகளின் விலை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

சுகாதார மற்றும் ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு, எல்லாவற்றிற்கும் மேலாக கிராமப்புரங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக நிதி ஒதுக்கீடு, பெண்களுக்கான அதிகாரத்தினை அதிகரிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவு இந்த வரவு செலவு திட்டத்தின் நல்ல அம்சம் ஆகும்.

மேலும், மருத்துவத்தில் 5 ஆயிரம் புதிய போஸ்ட் கிராஜுவேட் (தங்கும்) இடங்களை அறிமுகப்படுத்தும் அறிவிப்பு நாட்டில் மருத்துவக் கல்வியில் சீர்திருத்தங்களை கொண்டு வரும். இரண்டு மாநிலங்களில் மருத்துவ அறிவியல், இரண்டு புதிய அகில இந்திய கழகம் (எய்ம்ஸ்) அமைப்பதற்கான அறிவிப்பு, குஜராத் மற்றும் ஜார்க்கண்ட் பகுதிகளுக்கு வரவு- செலவுத் திட்டத்தில் மற்றொரு சாதகமான அம்சமாக உள்ளது என இணைத் தலைவர் மற்றும் மருத்துவ பிரிவு இயக்குநர் மனிஸ்பங்கர் தெரிவித்துள்ளார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...