கோவை மாவட்ட அளவிலான தரவரிசைகான கேரம் விளையாட்டு போட்டிகளில் 300ம் மேற்பட்டோர் பங்கேற்பு.


கோவை மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் குறிச்சி செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் இன்று துவங்கியது. இதில் ஒற்றையர், இரட்டையர், ஜூனியர், சீனியர் மற்றும் மூத்தோர் பிரிவில் 300கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.



3 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு புள்ளிகளின் அடிப்படையில் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தேர்வு செய்யபடுவர்.

முதல் பரிசாக ரூபாய் 5000 இரண்டாவது பரிசு 3000 மூன்றாவது மற்றும் நான்காவது பரிசு தொகை 1000 வழங்கப்படும் என போட்டி ஒருங்கினைபாளர்கள் தெரிவித்தனர். 

மேலும் இப்போட்டியில் தேசிய அளவில் பங்கேற்ற வீரர்களான தங்ககுமார்,கணேசன், தங்கராஜ், செந்தில், மற்றும் பழனிசாமி ஆகியோர் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டிகள் வரும் ஞாயிறு வரை நடைபெற்று அன்று மாலை பரிசளிப்பு நடைபெறுகிறது.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...