கிணத்துக்கடவு வடபுதூரில் தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கி சிறப்பித்தார்

தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் கிணத்துக்கடவு வடபுதூர் ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் தீபாவளி பரிசுப் பொருட்கள், இனிப்புகள் வாழ்த்து தெரிவித்தார்.


கோவை:கிணத்துக்கடவு ஊராட்சி பகுதிகளில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கபட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் ஊராட்சி சார்பிலும் இன்று தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் இன்று வழங்கப்பட்டது

இந்நிகழ்வை ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா அசோக்குமார் கலந்து கொண்டு பாத்திரம், இனிப்பு வகைகள், வேட்டி,சேலை மற்றும் ரொக்கப் பணமும் வழங்கினார். தூய்மை பணியாளர்களை தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட சொல்லும் விதமாக வாழ்த்துகளும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அசோக்குமார், மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....