பழுதான மலைரயில் என்ஜின் - 4 மணி நேர தாமதத்தால் உணவு, தண்ணீர் இல்லாமல் பயணிகள் அவதி

மேட்டுபாளையத்தில் இருந்து குன்னூர் வரும் நீலகிரி மலைரயில் என்ஜின் பழுது காரணமாக 4 மணிநேர தாமதமானது இதனால் பயணிகள் உணவு, தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.



நீலகிரி: நீலகிரி மலைரயில் மேட்டுபாளையத்தில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு காலை 10.15 மணியளவில் குன்னூர் வந்து சேரும். இன்று காலை ரயில் என்ஜின் இரும்பு சட்டம் பழுதானதால் மலைரயில் ஹில்குரோவ் பகுதியில் பாதி வழியில் நின்றது.

என்ஜின் பழுது காரணமாக ஹில்குரோவ் பகுதியில் ரயில் நிற்கும் செய்தி அறிந்து மேட்டுப்பாளையம், குன்னூர் பணிமனையில் இருந்து சென்ற ரயில்வே பணியாளர்கள் சுமார் நான்கு மணி நேரம் பழுது பார்க்கும் பணியினை மேற்கொண்டனர்.



ரயில் பழுதுபார்க்கும் நேரம் பெருமளவில் அதிகரிக்க அதிகரிக்க பயணிகள் பெரும் அளவில் பாதிக்கபட்டனர். உணவு, தண்ணீர் கிடைக்காமல் நான்கு மணி நேரம் ரயில் பயணிகள் கடுமையாக சோர்வடைந்து குன்னூர் வரும் போது காணபட்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...