பல்லடம் அருகே பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மூன்று பேர் ஒருவரை ஒருவர் தாக்கினர்

பல்லடம் அருகே ஹெட்போன் தராததால் நண்பர்களுக்குள் தகராறு. ஓடும் பேருந்தில் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கியதில் கார்த்தி என்பவருக்கு தலையில் காயம். போலிசார் விசாரணை நடத்தி வருகினறனர்



கோவை: கோவையிலிருந்து சிவகாசி செல்லும் பேருந்தில் பல்லடத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரும் மதுரையை சேர்ந்த ராஜேஷ் மற்றும் சேது என்பவரும் ஒரு இருக்கையில் அமர்ந்து பயணித்து வந்துள்ளனர்.

அப்போது கார்த்திக் என்பவரின் ஹெட்போனை ராஜேஷ் என்பவர் பயன்படுத்தி வந்துள்ளார். இதனையடுத்து பல்லடம் அருகே பேருந்து வரும் போது கார்த்திக் ராஜேஷிடம் எனது ஹெட் போனை தாருங்கள் என கேட்டுள்ளார்.

அதில் ராஜேஷ் தர மறுக்கவே இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ராஜேஷ் மற்றும் அவரது நண்பர் சேது ஆகிய இருவரும் சேர்ந்து கார்த்தி சரமாரியாக தாக்கி உள்ளனர்.



இதில் கார்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



மேலும் இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ராஜேஷ் மற்றும் சேதுவை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓடும் பேருந்தில் பல்லடம் அருகே பயணிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...