திருப்பூரில் இரண்டு மினி பஸ்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் பஸ்ஸின் கண்ணாடியை உடைத்தவர் கைது

திருப்பூரில் பயணிகளை ஏற்றி செல்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையை காரணமாக வைத்து முன்விரோத செயலில் மினி பஸ்ஸின் கண்ணாடியை உடைத்த சுபாஷ் என்பவரை போலிசார் கைது செய்தது.



திருப்பூர்: திருப்பூர் நல்லூர் அய்யன் தோட்டத்தை சேர்ந்தவர் ஏசுதாஸ் (25). இவர் திருப்பூரிலிருந்து மங்கலம் தடத்தில், செல்கிற மினி பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அதே வழித்தடத்தில் மற்றொரு தனியார் மினி பஸ்சில் கண்டக்டராக செல்லம் நகரை சேர்ந்த சுபாஷ் (24) என்பவர் பணியாற்றி வந்தார்.

இதனிடையே மினி பஸ்களில் பயணிகளை ஏற்றி செல்வது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 31ந் தேதி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே திருப்பூரில் இருந்து மங்கலத்திற்கு தனியார் பஸ்சை ஏசுதாஸ் ஓட்டி சென்ற போது, சின்னாண்டி பாளையம் அருகே மினி பஸ் வந்த போது, வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுபாஷ் கோபத்தில் கல்லால் தாக்கி மினி பஸ்சின் கண்ணாடிகளை உடைத்தார்.



இந்த சம்பவம் குறித்து ஏசுதாஸ் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுபாசை கைது செய்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...