கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து கலந்துரையாடல் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைப்பது குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.


கோவை: கைத்தறி துணிநூல் துறையின் சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஜவுளி மற்றும் துணிநூல் துறை ஆணையர் வள்ளலார் தலைமை தாங்கினார்.



கூட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா திட்டம் குறித்து உற்பத்தியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கைத்தறி துணிநூல் உற்பத்தியாளர்கள், அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.



இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், உதவி ஆட்சியர் செளமியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...