திருப்பூரில் சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரேவின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

பால் தாக்கரேவின் 10ஆம் நினைவு தினத்தையொட்டி திருப்பூரில் அலங்கரிக்கப்பட்டு இருந்த அவரது திருவுருவ படத்திற்கு ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க தலைவர் லோட்டஸ் மணிகண்டன் மலர்தூவி அஞ்சலி.



திருப்பூர்: சிவசேனா கட்சியின் தலைவரான பால்தாக்கரேவின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (17.11.2022) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் உள்ள அக்கட்சியின் தொண்டர்கள் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட சிவசேனா கட்சி சார்பில் பால் தாக்கரேவின் 10 ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.



இதனையொட்டி, திருப்பூரில் நடைபெற்ற நினைவு நாள் நிகழ்வில், ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் கலந்து கொண்டு, பால் தாக்கரேவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.



இந்த நிகழ்வில், சிவசேனா மற்றும் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...