கோவை மலுமிச்சம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி விசாரணை

பொதுமக்களிடம் சேவை சார்ந்த பணிகளுக்கு லஞ்சம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலை 10 மணி முதல் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஎஸ்பி திவ்யா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை மலுமிச்சம்பட்டியில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஎஸ்பி திவ்யா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களிடம் சேவை சார்ந்த பணிகளுக்கு லஞ்சம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை என்பது நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.

மலுமிச்சம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும், போர்மேன் சங்கர் கணேஷ் மற்றும் உதவி பொறியாளர் சுப்பிரமணியம் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...