கோவை மாநகராட்சியில் குப்பைகளை எடுத்துச் செல்லும் வாகனம் தயார் - ஆணையாளர் பிரதாப் ஆய்வு….!

தூய்மை இந்தியா திட்டத்தில் கீழ் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு உள்ள குப்பைகளை எடுத்துச் செல்ல 105 வாகனங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.7.82 கோடி ஆகும்.


கோவை: கோவை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை எடுத்துச் செல்ல தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் டாடா ஏஸ் வாகனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.7.45 லட்சம் மதிப்பிளான இந்த வாகனத்தின் செயல்பாடு குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இன்று ஆய்வு மேற்கொண்டார்.



இன்று டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனத்தின் சிறப்பம்சம் குறித்து விரிவாக ஆணையர் கேட்டறிந்தார்.



பின்னர், குப்பைகள் சேகரிக்கும் மற்றும் அதனை வண்டியில் இருந்து அப்புறப்படுத்துவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், தூய்மை இந்தியா திட்டத்தில் கீழ் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு சேர்ந்து 105 வாகனங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மொத்த திட்ட மதிப்பீடு ரூ.7.82 கோடி ஆகும்.

Newsletter

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...