மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் கோவையை சேர்ந்த ஆசிரியருக்கு விருது

மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் 2022ம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருதை கோவையை சேர்ந்த வித்யா விகாஷினி வாய்ப்பு பள்ளியை சேர்ந்த ஆசிரியை பாவிஜோதி என்பவர் பெற்றுள்ளார்.


கோவை: தமிழ்நாடு அரசின் ஆரம்ப நில பயிற்சி மையங்களில் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக வித்யா விகாஷினி வாய்ப்பு பள்ளியை சேர்ந்த ஆசிரியை பாவிஜோதி என்பவருக்கு சிறந்த ஆசிரியை விருது வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2022ம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருதை பெற்றுள்ள ஆசிரியை பாவிஜோதி அவர் பெற்றுள்ள விருதை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்- யிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் வசந்த ராம்குமார் ஆகியோர் உடனிருந்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...