மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் கோவையை சேர்ந்த ஆசிரியருக்கு விருது

மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் 2022ம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருதை கோவையை சேர்ந்த வித்யா விகாஷினி வாய்ப்பு பள்ளியை சேர்ந்த ஆசிரியை பாவிஜோதி என்பவர் பெற்றுள்ளார்.


கோவை: தமிழ்நாடு அரசின் ஆரம்ப நில பயிற்சி மையங்களில் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக வித்யா விகாஷினி வாய்ப்பு பள்ளியை சேர்ந்த ஆசிரியை பாவிஜோதி என்பவருக்கு சிறந்த ஆசிரியை விருது வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2022ம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருதை பெற்றுள்ள ஆசிரியை பாவிஜோதி அவர் பெற்றுள்ள விருதை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்- யிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் வசந்த ராம்குமார் ஆகியோர் உடனிருந்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...