கோவையில் அ.தி.மு.க முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் செய்தியாளர்களுக்கு பேட்டி.



கோவையில் அதிமுக முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் செய்தியாளர்களுக்கு பேட்டி. பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் விருப்பம். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் இரண்டு மாதங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட பல பிரச்சினைகளை திறம்பட பன்னீர்செல்வம் கையாண்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தேவையான திட்டங்களை பெற்று தந்துள்ளார் பன்னீர்செல்வம் எனவும் பொதுமக்களும் பன்னீர்செல்வத்தை மனப்பூர்வமாக விரும்புகின்றனர் எனவும் தமோதரன் பேட்டி அளித்தார்.

 மேலும், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கொடுப்பது என்பது அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் மனநிலையை பொறுத்து எனவும் அதிமுக கட்சி உடையக்கூடாது என்பதே தன்னை போன்ற கட்சியினரின் விருப்பம் எனவும் கூறிய அவர். இன்று பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவிக்க இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் தமோதரன் இவ்வாறு கூறினார்.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...