கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 98வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

கோவை மாவட்டம் நாச்சிபாளையம் அடுத்த கருஞ்சாமிகவுண்டபாளையம் பகுதியில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98வது பிறந்தநாள் விழாவில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாச்சிபாளையம் ஊராட்சியில் உள்ள கருஞ்சாமிகவுண்ட பாளையம் கிராமத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.



கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற இந்த பிறந்த நாள் விழாவில், கிளை தலைவர் குமார் கொடியேற்றினார்.



இந்த நிகழ்வில் ஊராட்சி தலைவர் சக்திவேல் மற்றும் கோவை தெற்கு மாவட்டத்துணை தலைவர் அப்பு(எ) கிருஷ்ணசாமி, மாவட்ட செயலாளர் PT மோகன்ராஜ், மாவட்ட விவசாயி துணை தலைவர் ரவீந்திரன், ஒன்றிய தலைவர் சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் சதீஸ் (எ) பாலா மற்றும் பொதுமக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் நிறைவாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...