கோவை ராம்நகர் மண்டல் பகுதியில் பாஜக இளைஞரணி சார்பில் வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாட்டம்

கோவை மாநகர் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98 வது பிறந்தநாள் விழாவில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


கோவை: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98 வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பாக ராம் நகர் மண்டல் பகுதியில் வாஜ்பாயின் 98 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சபரிபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட தலைவர் அசோக் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளரும் பெருங்கோட்ட பொறுப்பாளருமான சிவசங்கரி கலந்து கொண்டார்.



இந்த விழாவில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாஜ்பாயின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இதனை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...